வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

புத்தளத்தில் பயங்கரம்: தாய் உயிரிழப்பு; மகள் ஆபத்தான நிலையில்...


tamil news: புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


நேற்றையதினம்(07.02.2025) நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் புத்தளம், கல்லடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.


விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.


சந்தேகநபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ள நிலையில், அவரை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை புத்தளம் காவற்துறை மேற்கொண்டு வருகின்றனர்.