வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் கிரிக்கெட் திருவிழா!


tamil news:

புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின்(UGAP) ஏற்பாட்டில் உள்ளக கிரிக்கெட் போட்டித்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை(15.04.2025) R4 புட்செல் உள்ளக விளையாட்டரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 


ஆட்டங்களிற்கான நடுவர்களாக அமாத் மற்றும் பைசான் ஆகியோர் கடமைபுரிந்தனர்.


இந்நிகழ்வின் அதிதிகளாக ஏசியன் புட்போல் பெட்ரேசன் பீ தர அனுமதிபெற்ற பயிற்றுவிப்பாளரும்,

புத்தளம் திறந்த பல்கலைக்கழகம் பிரதிப் பணிப்பாளர் திரு ஜிப்ரி,

பாடசாலைகளின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் என் அம்லக் மற்றும்

கற்பிட்டி மற்றும் வணாத்தவில்லு பிரதேசசபைகளன் விளையாட்டு அதிகாரி டி.எச்.ஏ சகீ அஹமட் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்


போட்டியின் இறுதியில் றோயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் யங் ஹிட்டர்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது.


சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை நிஷ்கான் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை முஸர்ரப் ஆகியோர் தட்டிச்சென்றனர்.


மேலும் இந்த விழா விளையாட்டு பரிமாற்றம் மட்டுமின்றி ஒற்றுமையையும் உறவுகளைப் பெரிதும் வலுப்படுத்திய நிகழ்வாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.