வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

காஷ்மீரில் பாகிஸ்தான் சம்பவம் – 13 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!!!


tamil news:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட எதிர்பாராத தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த சம்பவத்தில் 44 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


இந்த தாக்குதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லை அமைதி ஒப்பந்தங்களை மீறியது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


இந்தத் தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் பஹல்காம் பகுதியில் இந்தியாவுக்கேதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஓப்பரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் இந்தியா நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலில் பாகிஸ்தான் இந்ததாக்குதலை நடத்தியதாக கூறப்படுகின்றது.


இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கிடையிலான நிலவரத்தை மேலும் கடுமையாக்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.