176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பற்றியது!!!
tamil news: தென்கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கொரியாவின் கிம்ஹே விமானநிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்ததுள்ளது.
எனினும் பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் சுமார் 169 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் 176 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட தயார் நிலையிலிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
Labels:
வெளிநாட்டு செய்திகள்
