யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் உயர்தர பெறுபேறில் கொடிநாட்டினர்!
tamil news:
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டில் 55 மாணவர்கள் 3ஏ சித்தி மற்றும் 55 பேர் 2ஏ சித்தி பெற்றிருக்கின்றனர்.
மேலும், 19 மாணவர்கள் ஏ 2பி சித்தியுடன் தங்களது கல்விச் சாதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாடப்பிரிவுகளின்படி பெறுபேறுகளைப் பார்க்கும் போது,
உயிரியல் விஞ்ஞான பிரிவில் 22 பேர் 3ஏ, 13 பேர் 2ஏ, 6 பேர் ஏ 2பி சித்திகளைப் பெற்றுள்ளனர்.
பௌதீக விஞ்ஞான பிரிவில் 27 பேர் 3ஏ, 16 பேர் 2ஏ, 11 பேர் ஏ 2பி சித்திகள் கிடைத்துள்ளன.
வணிகப் பிரிவில் 1 மாணவர் 3ஏ, 2 மாணவர்கள் 2ஏ மற்றும் 2 பேர் ஏ 2பி சித்திகளைப் பெற்றுள்ளனர்.
கலைப் பிரிவில் 2 மாணவர்கள் 2ஏ சித்தி பெற்றுள்ளனர்.
பொது பிரிவில் 3 மாணவர்கள் 3ஏ மற்றும் 1 மாணவர் 2ஏ சித்தியைப் பெற்றுள்ளார்.
உயிரியல் தொழில்நுட்பப் பிரிவிலும் 1 மாணவர் 3ஏ சித்தியைப் பெற்றார்.
இயந்திரவியல் தொழில்நுட்பப் பிரிவிலும் 1 மாணவர் 3ஏ சித்தியுடன் சிறந்த முடிவைப் பெற்றுள்ளார்.
பல பிரிவுகளில் 3ஏ சித்திகள்; மாணவர்கள் பட்டியலுடன் வெளியான சாதனை!
உயிரியல் விஞ்ஞானப் பிரிவு
3ஏ பெற்ற மாணவர்கள்:
ஜமுனானந்தா பிரணவன், ஜமுனானந்தா சரவணன், ராஜன் ஆபிராம், சிறிசுந்தரராஜா ஸ்ரீகாந்த், டெனி கொன்ஸ்ரன்ரைன் லொஹான் ஸ்ரென்விஜ், சதீஸ்குமார் லதீசனன், ஜெசிதரன் லதுர்சன், சிவயோகன் விஷ்ணுஜன், சிவரஞ்சன் மாதுளன், முரளிமோகன் மிருணளன், சிவகுமாரன் சங்கீதனன், சோதிநாதன் வசீகரன், தேவானந் ஆனந்தராஜ், சாந்தகுமார் கவின், ரமணீதரன் ரதுக்சன், சந்திரகுமாரன் சங்கீதம், விஜயகுமார் ஆகாஷ், லட்சுமிகாந்தன் லிசோகன், சுபாஷ்கரன் கஜாணன், கிருஷ்ணவசீகரன் தீனுசன், கணநாதன் தருண், விக்னேஷ்வரமூர்த்தி பரத்வாசன்.
2ஏ மற்றும் ஏ 2பி பெற்ற மாணவர்கள்:
சிவஞானம் துளசிகன், சுகந்தன் சபிஷன், சுபாஷ்கரன் கஜன், நவரத்தினராசா நிருத்திகன், சிவகுமார் ஹரீசான், உதயாதரன் கிருபரன், சாந்தகுமாரன் கலியுகன், கருணாகரன் மயூரேஷ், சுதன் விஷ்ணு, பரமானந்தம் நிகேசன், கேதீஸ்வரன் கரிஜன், அன்ரனிசில்வா டனுசன், மகேஷ்வரன் கஜன்.
பௌதீக விஞ்ஞானப் பிரிவு
3ஏ பெற்ற மாணவர்கள்:
மலர்வண்ணன் அகரன், சதீஸ்குமார் அபிசகேதிவர், குருபரன் சங்கரன், ரெஜினோல்ட்ஸ்கரன் ஜெருஷன், சுரேந்திரநாதன் லாவண்யன், சிறீஸ்கந்தராசா கஜலக்சன், அன்ரனிஜோர்ஜ் பிரின்ஸியம், பரமேஸ்வரன் சுடரழகன், செல்வநாயகம் தமீசன், சண்முகனேசன் குணாளன், சுஜீவகுமார் சிவேதயன், செந்தில்குமார் நிதர்சன், சத்தியசீலன் தேனுஜன், ஜெகதீசன் ஆர்த்திகன், ஜெயபாலன் துஷியந், குகநாதன் டிரோசென், சிறிகிருஷ்ணகாந்தன் புதுமிகன், கணேஷ்வரன் அனுசன், முருகானந்தன் சங்கமன், விக்னராஜா திரேஷன், தவபாலன் பகீரதன், கிருபாகரன் பிரணவன், அருள்நேசன் மகிந்தன், ரவிச்சந்திரன் சோபிதன், நிரஞ்சன் சாகித்தியன், புவனேந்திரன் சஞ்சீவன், கோபாலகிருஷ்ணன் கஜதக்சன்.
2ஏ மற்றும் ஏ 2பி பெற்ற மாணவர்கள்:
சிவகுமாரன் அபினாஷ், நக்கீரன் ஆதித்தியன், முகுந்தன் பிரணவன், ஹெய்ஞ்சர்லஸ் ஹெட்ரியன், சந்திரகாந்தன் நந்தலாலன், ராசேஷ்வரன் மகிழ்ரஞ்சன், விஜயசந்திரன் சிறிகஜன், செல்வமகேசன் அபிரூபன், பிரணவசொருபன் குருஷேத்திரன், புஷ்பராஜ் கிருஷாந், பரஞ்சோதி விஷ்ணுஜன், சரவணபவன் செரோன், தயாபரகுருக்கள் யதுசனன், அரவிந்தன் அபேர்நாத்.
பொதுப்பிரிவு
3ஏ பெற்ற மாணவர்கள்:
ஜெயமோகன் பபிசன், ஜெயராசன் அபிநயன், ரகுமார் தருண்.
2ஏ பெற்ற மாணவர்கள்:
சிறிதரன் தர்மிகன்.
வணிகப்பிரிவு
3ஏ பெற்ற மாணவர்:
விஜயசுந்தரம் வரணன்.
2ஏ மற்றும் ஏ 2பி பெற்ற மாணவர்கள்:
காந்தரூபன் சஞ்சய், குகநாதன் மிதுசன்.
உயிரியல் தொழில்நுட்பப் பிரிவு
3ஏ பெற்ற மாணவர்:
ஜெகதீஸ்வரன் துஷாந்.
இயந்திரவியல் தொழில்நுட்பப் பிரிவு
3ஏ பெற்ற மாணவர்:
சற்குணராசா சந்தோஷ்.
கலைப்பிரிவு
2ஏ பெற்ற மாணவர்கள்:
முருகமூர்த்தி நயனன், யோகசீலன் சாருஜன்.
மொத்தத்தில், யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் பெரும் உழைப்பின் மூலம் உயர்தரத்தில் சிறந்த சாதனையைப் பதிவுசெய்துள்ளனர்.
இந்த வெற்றியில் பங்காற்றிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நரன் ஊடகம் சார்பில் நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றோம்.