வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!!!


tamil news:

நாட்டின் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளுக்கு மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்றையதினம்(28.05.2025) காலை 10.00 மணியளவில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம்,

இந்த எச்சரிக்கை நாளை(29.05.2025) காலை 10.00 மணிவரை 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி,

காலி மாவட்டத்தில்: எல்பிட்டிய

களுத்துறை மாவட்டத்தில்: பாலிந்தநுவர

கண்டி மாவட்டத்தில்: கங்கஇஹலகோரல மற்றும் பஸ்பாகேகோரல

பிரதேசங்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.


மேலும்,

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலக பகுதிகளுக்கும் இதே போன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.